Tuesday, 16 August 2011

திருபுலிசை முடிநல குளுர்மைத் தைலம்


பயன்கள்
  1.  உடல் வெப்பம் உடனே தணியும்.
  2. முடிகள் உதிர்வதைத் தடுக்கும்.
  3. புதிய முடிகள் வளரும் ,முடி கருக்கும்,
  4. பொடுகைத் தடுக்கும்.
  5. முடிகள் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
  6. இளநரையை மற்றும் நடுத்தர வயதினருக்கு நரைக்கும் வேகம் பல ஆண்டுகளுக்கு தள்ளி போகும்.
  7. தோல் நளினம் .
  8. கண்களின் நலன்.  
  9. தூக்கம் வருதலுக்கு.
  10. மலச்சிக்கல் நீக்கல்
  11. பாதவெடிப்பு
  12. வெப்ப பிணிகள் வராமல் முன் தடுப்பு சொய்யும்.
குளுமை தைலத்தை பயன்படுத்தும் முறை 

ஒரு புதிய உணவையோ, மருந்திதையோ தொடங்க்கும் போதும், விடும் போதும்,சிறிய அளவில் இருந்து தொங்க வேண்டும்.ஒரு முடி குளுமை தைலத்தையும்  நான்கு முடி தேங்காய் எண்ணையும் கலந்து வைத்து அதனை பயன்படுத்த வேண்டும் .


100gms  Rs 40/- 


No comments:

Post a Comment